வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால் மேலும் பாரிய விளைவுகள்; சம்பந்தன் எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் விளைவாகவே, அமெரிக்க காங்கிரசில், இலங்கை குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இனநல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. அதேநேரம், விசேடமாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி விகித்தபோது இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் … Continue reading வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால் மேலும் பாரிய விளைவுகள்; சம்பந்தன் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed